

மதுக்கூர் மருத்துவர்கள் வாஞ்சிலிங்கம், தனபால் மற்றும் பிரகாசம் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
இந்த ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சியில் தமுமுக மற்றும் ம.ம.க மாவட்ட நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பெருந்திரளான மக்கள் இந்த ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.






